![](https://media.maalaimalar.com/h-upload/2023/10/16/1967317-vasan.webp)
வைக்கலூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்ட வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/10/16/1967318-vasd.webp)
இந்த நிகழ்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.